Disable text selection

April 25, 2011

மனைவி

"நாளெல்லாம் நின்னு வீட்ல வேல செஞ்சியா? கால் வலிக்கறதா? நான் வேணா பிடிச்சு விடவா?". நீ கால் பிடிக்க வேண்டாம்.. அந்த வார்த்தை ஒன்றே போதும், உன் மனைவி உன்னை ஆசீர்வதிக்க....... உனக்காக பரப்ரஹ்மம் பரம கருணையோடு தாங்கிய பெண் ரூபம் மனைவி..... நட்பே, புரிந்து கொள்.. உன் தாயின் ஆசி எத்தனை முக்கியமோ அதற்கு எள்ளின் முனையில் பதினாறில் ஒரு பங்களவும் குறைந்ததன்று, உன் மனைவின் உள்ளம் குளிர்ந்த ஆசி... அது ஆசியாக இல்லாவிடில் உனக்கான பிரார்த்தனையாக அமையும்.