Disable text selection

என்னைப்பற்றிக் கொஞ்சம்

புவனேஷ்வர் எனும் பெயரோடு கூடிய நான், ஒரு தமிழ் ஆர்வலன், ரசிகன், கவிஞன், வலைத்தள எழுத்தாளன்; இயற்கையின் ரசிகன். எனக்கு பிடித்த விஷயங்களை உங்களுடன் பகிர எழுத ஆவலுடன் உள்ள ஒரு சக ஜீவன். சேலம் அருகில் மலைகளின் மடியில் மிளிரும்ஆத்தூர் நகரில் பிறந்து, மற்றொரு மலையூராம் ஓசூரில் வளர்ந்தவன்; கர்நாடக சங்கீதமும் சமையலும் பிடிக்கும்……. முக்காலே மூன்று வீசம் திரைப்படங்களுக்கும்(மற்றும் அழுவாச்சி சீரியல்களுக்கும்) எனக்கும் ஆகாது! 

No comments: