Disable text selection

October 24, 2012

புறப்பட்டு வா.......

பறிக்க யாருமற்ற பாலையில் ஒரு பூப்போல.....
சுவைக்க ஒரு குரங்கு கூட இல்லாத காட்டில் கனி போல....
இங்கே நிறக்குருடர்களின் உலகில் ஒரு வானவில் நான்......
நேரமாகிறது..... புறப்பட்டு வா.......
இப்படிக்கு, 
உள்ளீடற்ற உறவுகளுக்கு இடையில், 
உனக்காகவே வந்த நான்......  

No comments: