Disable text selection

June 29, 2012

God save us - A message to our minds

மண்ணினா லானதிந்தப் பெண்ணுடம்பு நீயதனை

நண்ணி யழியாதே நன்னெஞ்சே - மண்ணுலகில்

பண்ணியபல் பாதகங்கள் போதுமொரு பாதியுமை

தண்ணடியே தஞ்சம் இனி.

+++++++++

பாதியுமை: பாதி + உமை = அர்த்த நாரீஸ்வர திருக்கோலம் கொண்ட எம்பெருமான்

தண்னடி: தண்மை + அடி = குளிர்ச்சி பொருந்திய அடி

No comments: