Disable text selection

August 16, 2012

எதிர்நோக்கி......

முகம் தெரியாமல் உன்னை நேசித்து, எதையும்
எதிர்பாராமல் உனக்கெனவே சுவாசித்து, இறையிடம் 
உனை மட்டுமே வரமாக யாசித்த உன் தாய்க்கும் 
உனக்காக காத்திருக்கும் எனக்கும் அதிக வேறுபாடில்லை.....
உன்னை எதிர்நோக்கிய நாட்களில், 
என் மாமி உன்னை கருவில் சுமந்தார்,
நானோ சுமக்கிறேன் உன்னை, உனக்கெனவே உருவான என் நெஞ்சில்.......

No comments: