Disable text selection

August 15, 2012

மாயமென்ன?

உன் அன்பென்னும் தேன் பருக ஆசைப்பட்டு 

உன் முகமென்னும் தாமரையை சுற்றி சுற்றி வந்தேன்

உனக்கெனவே வண்டாகிய நான்......

திடீரென்று உன் பொல்லாத விழிமீன்கள் 

என்னைப்பிடித்து விழுங்கிய மாயமென்ன?

1 comment:

kousalya said...

அடடா !!

அப்புறம் என்னாச்சு...?! :))


ம்...அசத்துறீங்க ! கீப் இட் அப் !!